ஒரு வாரமா புதுப்பேடடை தனுஷ் மாதிரி, "எங்க ஏரியா உள்ள வராத..."ன்னு கத்தி பாடணும் போல இருக்கு, காரணம், இந்த சாய்பாபா தான்!
ஏதோ யாகம் பண்றேன்னு, திருவான்மியூர் ஏரியாவையே ஆக்ரமிச்சுட்டாரு! சரி அப்படி என்ன தான் பண்றாருன்னு, போயிட்டு வந்த ஒரு கோயிந்து கிட்ட கேட்டேன்.
உடனே, அவரு நல்லவரு, வல்லவரு, நாலும் தெரிஞவரு, கலியுக புத்தரு, மிகப்பெரிய சித்தரு, வெறுங்கையில விபூதி வரவைப்பாரு அப்படின்னாரு.
ஆஹா! ன்னு நம்ம தெரிஞவருகிட்ட்யிருந்த் இந்த வீடியோவை வாங்கி, கோயிந்து கிட்ட போடு காட்டினேன்! Computer Graphics வேலை இது! நான் நம்ப மாட்டேன்னுட்டாரு!
நீங்களே பார்த்து சொல்லுங்க, உண்மையை!
குறிப்பு: நான் கடவுள் மறுப்பாளன் அல்ல! ஆனால் கடவுள் பெயரால் செய்யும் மோசடிகளுக்கு ஆட்படுபவன் அல்ல!
Monday, January 29, 2007
Subscribe to:
Posts (Atom)